Wednesday, March 16, 2022

கோட்ட கிளைச் செயலர்களுக்கு

 கோட்ட  கிளைச் செயலர்களுக்கு வணக்கம்

தமிழ் மாநில மாநாடு எதிர்வரும் மே மாதம் 28. 29 .30 .ஆகிய தினங்களில் மதுரைமா நகரில் நடைபெற இருப்பதை அறிவீர்கள் மாநாட்டினை மிகச் சிறப்பாக நடத்திட கிளைச் சங்கங்களின் முழுமையான ஒத்துழைப்பினை கோருகின்றேன்

இன்று ஒவ்வொரு கோட்ட கிளைகளுக்கும் மிக குறைந்த அளவில் மாநாட்டிற்கான நன்கொடை புத்தகம் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது அதனை முழுமையாக நம் தோழர்கள் மூலம் நன்கொடை பெற்று மாநிலச் சங்கத்திற்கு அனுப்பிட வேண்டுகிறேன் மிக விரைவில் தொகையினை அனுப்பி வைத்தால் அது மிக உதவிகரமாக இருக்கும் மாநாட்டு வாழ்த்துக்களுடன்

A.வீரமணி
 மாநிலச் செயலர்.              

அஞ்சல் மூன்று