Friday, February 28, 2014

அரசுப் பணி நிறைவு பாராட்டு !

 இன்று அரசுப்பணி  நிறைவு பெரும்  நம்முடைய  அஞ்சல் மூன்று சங்கத்தின் மூத்த தோழரும்,  தென் காசி கிளையின் முன்னாள் செயலரும் , கோவில் பட்டி கோட்ட சங்கத்தின் வழிகாட்டியுமான 

தோழர். G . சுப்பையா  
APM  SB   கோவில்பட்டி  HO  அவர்களும் 

அம்பாசமுத்திரம்  கிளையின்  முன்னாள்  செயலரும், அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின்  முன்னாள்  மாநில உதவிச் செயலரும் , மூத்த தொழிற்சங்க வாதியும் , கொள்கை வீரரும் ஆன  

STR  என்கிற தோழர் . S . தியாகராஜன் 
APM (G)  திருநெல்வேலி HO  அவர்களும்

எல்லா நலனும்  வளமும் பெற்று  நீண்ட  வாழ்வு  காண  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! 

அதுபோல  இன்று  அரசுப்  பணி  நிறைவு பெரும்  FNPO  தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநிலச் செயலரும் , FNPO  தமிழ் மாநிலச்  சங்கங்களின்   கன்வீனரும் ஆகிய  


தோழர். G .P . முத்துகிருஷ்ணன்  
APM  அண்ணா சாலை  HO 

அவர்கள் நீண்ட  நலவாழ்வு  காண , எல்லா வளமும் காண 
தமிழ் மாநில அஞ்சல் மூன்று  சங்கத்தின் மனமார்ந்த  வாழ்த்துக்கள் !