Saturday, August 6, 2011

  NFPE                                                                                                             AIPEU, GROUP 'C'
         
            மதுரை மண்ணில் மதுரையை மீட்ட மானமிகு தோழனுக்கு
                                அரசுப் பணி நிறைவு  பாராட்டு  விழா !

நாள் : 28.08.2011 ஞாயிறு                                               நேரம் : காலை 10.00 மணி  

                                இடம்: மதுரை தலைமை அஞ்சலகம்  

தலைமை : தோழர். R. தமிழ்ச்செல்வன் , கோட்டத் தலைவர் , அஞ்சல் மூன்று.
வரவேற்புரை : தோழர். K . நாராயணன் , கோட்டச் செயலர் , அஞ்சல் மூன்று.

பாராட்டுப் பெறுபவர் : 
            தோழர் . S . ராமமூர்த்தி, முன்னாள் மண்டலச் 
            செயலர் ,அஞ்சல் மூன்று , தமிழ் மாநிலம் .
  
வாழ்த்துரை :

தோழர். J . ராமமூர்த்தி , MEMBER,  RJCM , தமிழ்நாடு .
தோழர்.V .ராஜேந்திரன் , முன்னாள் மாநிலச் செயலர் ,
                அஞ்சல் நான்கு ,  சென்னை .
தோழர்.A .வீரமணி , உதவிச் செயலர் , அகில இந்திய சங்கம்,
                அஞ்சல் மூன்று,  புது டெல்லி .
தோழர்.N.கோபாலகிருஷ்ணன் , செயல் தலைவர், அகில இந்திய 
                 சங்கம் , அஞ்சல் மூன்று , புது டெல்லி .
தோழர்.S.ரகுபதி,   உதவி பொதுச் செயலர் ,  NFPE , புது டெல்லி. 
தோழர்.C.சந்திரசேகர், செயல் தலைவர் , NFPE , புது டெல்லி .
தோழர்.S. அப்பன்ராஜ் , பொதுச் செயலர், AIPSBCOEA, புது டெல்லி .

  மற்றும் தொழிற் சங்க நிர்வாகிகள் , கோட்ட / கிளைச் செயலர்கள் 
  அஞ்சல் மூன்று / அஞ்சல் நான்கு /  GDS  சங்கம் , தமிழ் மாநிலம் .

சிறப்பு வாழ்த்துரை : 
தோழர் . K.V.S. , பொதுச் செயலர்,அகிலஇந்திய சங்கம், அஞ்சல் மூன்று,புது டெல்லி . 

நன்றியுரை : தோழர். R. ரவிச்சந்திரன் , உதவிச் செயலர், அஞ்சல் 
                                           மூன்று,  மதுரை கோட்டம் .
அனைவரும் வருக !                                                                            சிறப்பு தருக !
                                                              இவண்
                                வரவேற்புக்  குழு , மதுரை கோட்டம் .