Tuesday, January 22, 2013

கண்ணீர் அஞ்சலி !

நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்  முன்னாள் மாநிலத் தலைவரும்,  திருச்சி கோட்டத்தின்  முன்னாள் கோட்டச் செயலர்/ தலைவரும் , பல்வேறு பொது நல இயக்கங்களில் தன்னை  அர்ப்பணித்து  இன்றுவரை  சமுதாயப்  பணி  ஆற்றிவருபவருமான  நமது அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய 

திருச்சி  தோழர். P . ஆறுமுகம்   அவர்கள் 

நேற்று இரவு  இயற்கை எய்தினார்கள்  என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்  தெரிவித்துக் கொள்கிறோம்.  அவரது  இறுதிச் சடங்கு  இன்று மாலை  திருச்சியில்  நடைபெறவுள்ளது 

அவரது  இழப்பு  நமது NFPE  இயக்கத்திற்கு   ஈடு செய்திட இயலாத ஒன்று .
அவரது பிரிவால்  வாடும் அவர்தம்  குடும்பத்தாருக்கும் ,  தோழர்களுக்கும்  நம்  மாநிலச் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறோம்.  அவரது ஆன்மா  சாந்தியடைய எல்லாம் வல்ல  இறைவனை வேண்டுகிறோம். !