Tuesday, January 8, 2013

OBITUARY

நமது  அரக்கோணம் அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர்  தோழர்.
 A . குமரன் அவர்களின் அன்புத் தாயார்  திருமதி . புஷ்பம்மாள்  அவர்கள் இன்று அதிகாலை  இயற்கை எய்தினார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் . 

தோழர்  குமரன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும்  நம் மாநிலச் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்த  திருமதி . புஷ்பம்மாள்  அவர்களின் ஆன்மா சாந்தியடைய  வேண்டுகிறோம்.