Thursday, February 26, 2015

S.K. VYAS MEMORIAL MEETING ORGANISED BY TN CONFEDERATION & AIPRPA ON 26.02.2015

மறைந்த  முது பெரும்  தலைவர்  தோழர்  S . K . வியாஸ் அவர்களின் நினவஞ்சலி கூட்டம்  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் தமிழ்நாடு கிளை மற்றும் அகில இந்திய அஞ்சல் RMS  ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக எதிர்வரும்  26.02.2015 வியாழன் மாலை 05.30 மணியளவில்  சென்னை தேனாம்பேட்டை  ACCOUNTANT GENERAL  அலுவலக வளாகத்தில் அதன் மாநிலத் தலைவர் தோழர். J .ராமமூர்த்தி அவர்கள் தலைமையில்  நடைபெற உள்ளது.  மூத்த தலைவர்கள்  தோழர்.  ராஜா ஸ்ரீதர் (SRMU ),  தோழர். தியாகராஜன் (FNPO ), தோழர். K.V.S. , தோழர். K.R. , தோழர் . D. கோபால கிருஷ்ணன் (BSNLEU ), தோழர் . இளங்கோவன்  DREU  மற்றும் AIDEF  உள்ளிட்ட சங்கங்களிலிருந்து பலர்   கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்திட உள்ளார்கள் . கூட்ட ஏற்பாட்டினை மகா சம்மேளனத்தின்  தமிழக பொதுச்செயலர் தோழர் . துரைபாண்டியன் அவர்கள் செய்துள்ளார்கள்.  எனவே அஞ்சல் - RMS  பகுதியின் அனைத்து  நிர்வாகிகளும்  தோழர்/ தோழியர்களும்  தவறாமல் கலந்துகொண்டு  மறைந்த தலைவர் தோழர். வியாஸ் அவர்களுக்கு புகழஞ்சலி   செலுத்திடுமாறு  கேட்டுக் கொள்கிறோம்.