Monday, February 23, 2015

THENI DIVISIONAL CONFERENCE HELD AT PERIYAKULAM ON 22.02.2015

தேனி அஞ்சல் மூன்றின் 30 ஆவது கோட்ட மாநாடு கடந்த 22.02.2015 அன்று கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழியர் பாண்டியம்மாள் அவர்கள் தலைமையில் பெரியகுளத்தில் சிறப்பாக நடைபெற்றது.  மாநாட்டில்   தென் மண்டலச் செயலர் தோழர்  R .V . தியகராஜபாண்டியன் , மாநில உதவிச் செயலர் தோழர். S .K . ஜேக்கப்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிர்வாகிகள்தேர்வு போட்டியின்றி ஏகமனதாக நடைபெற்றது   

கீழ்க்கண்ட தோழர்கள் நடப்பு காலத்திற்கான  நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் . புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

கோட்டத் தலைவர் : தோழர். C .நாகேந்திரன்
கோட்டச் செயலர் : தோழர். K .சிவமூர்த்தி 
நிதிச் செயலர் : தோழியர் . C .கார்த்திகா

நிகழ்வின் சில புகைப்படங்கள்