Tuesday, March 26, 2013

POSTMAN/MG EXAM IS REQUESTED FOR POSTPONEMENT

P.A./ S.A. வுக்கான  நேரடித் தேர்வு எதிர்வரும் 21.04.2013 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  அதேபோல POSTMAN/MAIL GUARDக்கான  தேர்வும் எதிர்வரும் 21.04.2013 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  இதனால் பல GDS  தோழர்கள்  இரண்டு தேர்வும் ஒரே நேரத்தில் எழுத இயலாது என்பதை  பல கோட்ட/ கிளைச் செயலர்கள் மூலம் மாநிலச் சங்கத்திற்கு தெரிவித்தார்கள் .  இது குறித்து நிர்வாகத்திற்கு தொழிற்சங்கங்கள்  பிரச்சினையை எடுத்துச் சென்றதன் விளைவாக  தற்போது   POSTMAN/MAIL GUARD  தேர்வு எதிர்வரும் 28.04.2013 க்கு தள்ளி வைக்கப் படும்  என்று உறுதி அளிக்கப் பட்டுள்ளது.   இதற்கான உத்திரவை  இன்று எதிர்பார்க்கிறோம்.