Wednesday, January 8, 2014

GENERAL BODY MEETING OF MADURAI DIVL. BRANCH ELECTED NEW DIVL. SECRETARY

அஞ்சல் மூன்று மதுரை கோட்ட சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் கடந்த 04.01.2014 சனி அன்று மாலை தல்லாகுளம் தலைமை அஞ்சலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில்  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் 

தோழர். J . ராமமூர்த்தி கலந்துகொண்டு  சிறப்பித்தார். 

இந்தக் கூட்டத்தில் கீழ்க்காணும் நிர்வாகிகள்  ஏக மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.


1. தோழர் திரு R. முருகேசன் (கோட்டத் தலைவர்
2. தோழர் திரு S. சுந்தரமூர்த்தி ( கோட்டச் செயலர்)

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப் பட்ட மற்றைய நிர்வாகிகள் தொடர்வார்கள். 

பொதுக் குழுவில் அனைத்து உறுப்பினர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு புது நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட கோட்டச் செயலர் தோழர். S . சுந்தரமூர்த்தி அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் மனம் கனிந்த வாழ்த்துக்கள் .