Monday, November 17, 2014

CHENNAI FOREIGN POST BRANCH CONFERENCE HELD ON 12.11.2014

சென்னை அயல்நாட்டு அஞ்சலகத்தின் (FOREIGN  POST ) அஞ்சல் மூன்று கிளையின் 33 ஆவது மாநாடு கடந்த 12.11.2014 அன்று  சென்னை அயல் நாட்டு அஞ்சலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாநிலச் சங்கத்தின் சார்பில் மாநிலச சங்க நிதிச் செயலர் தோழர். A . வீரமணி அவர்களும் , மாநில உதவித் தலைவர் தோழர். V . வெங்கட்ராமன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மாநாட்டில் கீழ்க்கண்ட நிர்வாகிகள்  ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .

தலைவர்      :          தோழியர் . P . விஜயலட்சுமி 

கிளைச் செயலர் : தோழர். D. ராய் 

நிதிச் செயலர்:   தோழியர் . J . கண்ணகி 

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !