Monday, December 29, 2014

CONVENTION at T.NAGAR HO ( CHENNAI CITY CENTRAL DIVISION) HELD ON 26.12.2014

கடந்த 26.12.2014 அன்று சென்னை மத்திய கோட்டத்தின் அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கத்தின் போது எடுக்கப் பட்ட  புகைப்படங்களில்  சிலவற்றை கீழே காணலாம் . கருத்தரங்கில் அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர். N. S. அவர்களும்  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்களும் கலந்தகொண்டு  கருத்துரையாற்றினார்கள்.  விழா நிகழ்வுக்கு  கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழர். தேவேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார்,  கோட்டச் செயலர் தோழர்.  D. ரவி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.  இறுதியில்  கோட்டச்  சங்கத்தின் நிதிச் செயலர் தோழர். S . பாலசுப்ரமணியன் அவர்கள்  நன்றியுரை கூறினார்.  கருத்தரங்க நிகழ்வில்  மாநில சங்கத்தின் உதவித் தலைவர் தோழர். வெங்கட்ராமன்,  தாம்பரம் அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். செல்வகுமார், தென் சென்னை கோட்டச் சங்கத் தலைவர் தோழர். வாசுதேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.