Saturday, January 24, 2015

CIRCLE UNION WISHES ELECTED OFFICE BEARERS OF RANIPET BRANCH

ராணிபேட்டை அஞ்சல் மூன்று கிளையின் மாநாடு கடந்த 04.01.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில்  மாநில நிதிச் செயலரும் அனைத்திந்திய சங்கத்தின் உதவிப் பொதுச்  செயலருமான தோழர். A . வீரமணி அவர்களும் அம்பத்தூர் அஞ்சல் மூன்று கிளையின் செயலர்  தோழர். S . அசோகன்  உள்ளிட்ட நிர்வாகிகளும்  கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.  மாநாட்டில் கீழ்க்கண்ட தோழர்கள் நடப்பு ஈராண்டுகளுக்கான  நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

தலைவர்           :தோழர். V .K . நரசிம்மன் , PM , ராணிபேட்டை HO 
கிளைச் செயலர் : தோழர். S . தனசேகரன், DPM , ராணிபேட்டை HO 
நிதிச் செயலர் : தோழர். A .I . முகமது இலியாஸ் , S.M., ராணிபேட்டை HO 

புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே காணலாம் .