Tuesday, April 1, 2014

DINDIGUL P3/ P IV DIVISIONAL CONFERENCES - A GRAND SUCCESS !

திண்டுக்கல் அஞ்சல் மூன்று  மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களின்  கோட்ட மாநாடுகள் தனித்தனியே கடந்த 30.03.2014  ஞாயிறு அன்று  திண்டுக்கல்லில் சிறப்பாக நடை பெற்றன. 

மாநாட்டில் அஞ்சல் மூன்று  மாநிலச் செயலர் தோழர். J . ராமமூர்த்தி , சம்மேளன செயல் தலைவர் தோழர். A . மனோகரன் , அஞ்சல் நான்கு தாம்பரம் கோட்டச் செயலர் தோழர். G . சுரேஷ் பாபு , அஞ்சல் மூன்று முன்னாள் மண்டலச் செயலர் தோழர். K . நாராயணன் , சுருக்கெழுத்தாளர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலர் தோழர்.முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

மாநாட்டில் கீழ்க் கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர் .

அஞ்சல் மூன்று :-

கோட்டத் தலைவர் : தோழர். M . பழனிச்சாமி , PM , நிலக்கோட்டை HO 
கோட்டச் செயலர் :   தோழர். P . மைக்கேல்  சகாயராஜ் , SPM , காந்திகிராம் .
நிதிச் செயலர் :            தோழர். N . ஜோதி,  P .A ., திண்டுக்கல் HO 

அஞ்சல் நான்கு :-

கோட்டத் தலைவர் : தோழர். K .ஷாகுல் ஹமீது , POSTMAN, திண்டுக்கல்HO 
கோட்டச் செயலர் :   தோழர்.  B . ராஜசேகர்,  POSTMAN , திண்டுக்கல் HO
நிதிச் செயலர் :            தோழர். S . மதனகோபால் , POSTMAN , காந்திகிராம் .

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின்  பணி  சிறக்க  தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

மாநாட்டில் எடுக்கப் பட்ட புகைப் படங்கள் கீழே பார்க்கவும் :-