Friday, May 18, 2012

நல்ல துவக்கம் ! நல்ல முயற்சி !



AIPEU GDS NFPE  ச ங்கத்தின் பொதுச் செயலர் தோழர் . P. பாண்டுரங்க ராவ்  அவர்கள் நமது துறை அமைச்சரிடம்  GDS  ஊழியர்களின் பிரச்சினைகள்  குறித்தும் , அவர்களை எவ்வாறு  இலாக்கா ஊழியர் ஆக்குவது  என்பதற்கான சட்ட பூர்வமான வழி முறைகள் குறித்தும்   ஆலோசனைகள்  அடங்கிய கோரிக்கை மனுவை நேரில் அளித்து  பேசியுள்ளார்.   இது  ஒரு நல்ல துவக்கம் ! .

 தூங்கிக் கிடந்த GDS  சங்க அமைப்பில்  தற்போது NFPE  அமைப்பில்  ஒரு விடிவெள்ளி தோன்றியுள்ளது ! . அவர்தம் பணி  தொடர,  சிறக்க    தமிழ் மாநில  அஞ்சல் மூன்று சங்கத்தின் வாழ்த்துக்கள் !

கோரிக்கை மனுவை முழுவதும் தெரிந்துகொள்ள  கீழே 'கிளிக் ' செய்யவும் .