Monday, September 3, 2012

பட்டுக்கோட்டை அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு

பட்டுக்கோட்டை அஞ்சல் மூன்று கோட்ட மாநாடு  கடந்த 02.09.2012 அன்று பட்டுக்கோட்டை தலைமை  சிறப்பாக அஞ்சலகத்தில்  நடைபெற்றது .  மாநாட்டில்  மாநிலச் செயலர் தோழர். J.R., மத்திய மண்டலச் செயலர் தோழர். மனோகரன் , மாநில அமைப்புச் செயலர் தோழர்.R. குமார், குடந்தை கோட்டச் செயலர் தோழர்.  R. பெருமாள்  மற்றும்  திருத்துறைபூண்டி  கிளைச் செயலர் தோழர்.  அன்பழகன்  ஆகியோர் கலந்து கொண்டனர் . 

நிர்வாகிகள் தேர்தலில் கோட்டச் செயலருக்கு மட்டுமே போட்டி இருந்தது . இதர நிர்வாகிகள்  போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  தேர்ந்தெடுக்கப் பட்ட  புதிய நிர்வாகிகள்:-

தலைவர் :  தோழியர் V. முத்துலட்சுமி , SPM, சீனிவாசபுரம்  S.O.

கோட்டச் செயலர் :  தோழர் . R. மோகன் , P.A., அதிராம்பட்டினம்  S.O.

நிதிச் செயலர் :  தோழர் . N.  மகேந்திரன் , P.A.,  ஒரத்தநாடு  S.O.

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின்  பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின்  மனமார்ந்த பாராட்டுக்கள் !