R.KUMAR PRESIDENT A. VEERAMANI CIRCLE SECRETARY A. KESAVAN CIR. FIN. SECRETARY
Friday, March 27, 2015
THUNDERING SUCCESS TO THE TN NFPE COC STRIKE IN TAMILNADU CIRCLE ! OUR SINCERE THANKS TO ALL THE CADRES WHO HAVE WORKED FOR THE UNITED HISTORIC STRUGGLE !
26.03.2015 தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி !
போராடிய நிர்வாகிகளுக்கும் தோழர்கள் தோழியர்களுக்கும் தமிழ் மாநில NFPE இணைப்புக் குழுவின் நெஞ்சார்ந்த நன்றி !
அன்புத் தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளுக்கும் தமிழ் மாநில இணைப்புக் குழுவின் சார்பில் முதலில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். !
அடக்கு முறைக்கு எதிராக, அதிகார அத்து மீறல்களுக்கு எதிராக, தொழிற் சங்க உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக , தொழிற்சங்க பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக , அடிப்படை பணியிட வசதிகள் மறுக்கப்படுவதற்கு எதிராக, CBS /CIS குளறுபடிகளுக்கு எதிராக, நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திட தமிழகம் தழுவிய அளவில் NFPE பேரியக்கத்தின் அனைத்து 9 உறுப்பு சங்கங்களும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்திட கொடுத்த அறைகூவல் மாபெரும் வெற்றி பெற்றது !
இது தமிழக அஞ்சல் தொழிற்சங்க வரலாற்றில் ஒரு சிறப்புப் பதிவு !இப்படி தமிழக பிரச்சினைகளுக்காக NFPE சங்கங்கள் அனைத்தும் இணைந்து ஒரு வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத ஒரு சிறப்பு ! கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத ஒரு தொழிற்சங்க வரலாற்றுப் பதிவு ! இந்த ஒற்றுமை என்ன விலை தந்தேனும் கட்டிக் காக்கப்படவேண்டும் !
அரசு மற்றும் நிர்வாக இயந்திரங்களின் சட்ட விரோத , தொழிலாளர் விரோத , அதிகார அத்து மீறல்களுக்கு எதிராக நிச்சயம் நாம் தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழல் இன்று பெருகி வருகிறது. தொழிலாளர் நல ஆணையம் முன்பாகக் கூட பேச்சு வார்த்தைக்கு மறுக்கும் மாநில நிர்வாகம் ஒரு புறம், அரசு ஊழியர்களை கொத்தடிமைகள் போல நினைத்து சட்டங்களை குப்பையில் தூக்கி எறிந்து காட்டு தர்பார் நடத்தும் திண்டுக்கல் கோட்ட அதிகாரி போன்ற பல குட்டி அதிகாரிகள் மறுபுறம் .
இந்த நிலை மாநில நிர்வாகத்தால் மாற்றப்பட வேண்டும் . அல்லது தொடர் போராட்டங்கள் மூலம் நாம் மாற்றியாக வேண்டும் . தொழில் அமைதி காக்கப்பட வேண்டும். அரசு ஊழியர் அடிமையல்ல என்பது உணர்த்தப்பட வேண்டும் . அரசாங்க இயந்திரம் ஒரு MODEL EMPLOYER என்ற அரசியல் அமைப்புச் சட்ட விதி நம்மை ஆளும் நிர்வாகத்திற்கு புரிய வைக்கப்பட வேண்டும் .
நம்முடைய ஒற்றுமையின் சக்தி, நம்முடைய போராட்டத்தின் சக்தி, நம்முடைய வேலை நிறுத்தத்தின் சக்தி, நிச்சயம் நிர்வாகத்திற்கு ஊழியர்களின் கொதி நிலையை புரிய வைத்திருக்க வேண்டும். ஊழியர்களிடையே நிலவும் அமைதி இன்மையை தெரிய வைத்திருக்க வேண்டும் ! ஊழியர்கள் பிரச்சினை தீர்க்கப் படவேண்டும்.எதிலும் பரிசீலனை இல்லாமல் கண்மூடித்தனமான உத்திரவிடும் போக்குகள் மாற்றப் படவேண்டும் ! இது நடக்குமா ? நிச்சயம் நடக்கும் என்பது கடந்த கால தொழிற்சங்க வரலாறு ! கடந்த கால போராட்டங் களின் வரலாறு ! மாறுவது என்பது விதி ! மாறும் என்பது ஜனநாயகத் தில் பால் நம்பிக்கை உள்ளோருக்கு உள்ள உறுதி !
பேச்சு வார்த்தை இல்லாமல் வேலை நிறுத்தம் வெற்றி ! நம் எதிர்ப்பு இந்தியா முழுமைக்கும் தெரியும் வண்ணம் மிகச் சரியாக பதிவு செய்யப் பட்டுள்ளது. இங்கொன்றும் அங்கொன்றுமாக இடப்படும் உத்திரவுகள் மட்டுமே முழுப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது. பேச்சு வார்த்தைக்கு நிர்வாகத்தை நிர்பந்திப்போம் ! சட்ட பூர்வமாகவும் பிரச்சினையை அணுகிடுவோம் ! அப்போதும் பிரச்சினைகள் தீரவில்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராவோம் !
இது மனமிருந்து நிர்வாகத்தால் முடிக்கப்படுமானால் முடிவு !
முடிவல்ல என்றால் அடுத்த கட்டத்தின் ஆரம்பம் !
ஆம் ! -பிரச்சினைகளின் தீர்வே நமது குறிக்கோள் !
பிரச்சினைகளின் தீர்வுக்கு போராட்டம் தான் வழி என்று
நாம் நிர்ப்பந்திக்கப் பட்டால் வேறு வழி நமக்கு இல்லை !
போராட்டமே நமது ஆயுதம் !
அடுத்த கட்டம் நோக்கி நாம் சிந்திப்போம் !
நேற்றைய வேலை நிறுத்த பதிவுகள் கீழே !
மூடப்பட்ட பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம்
கும்பகோணம் கோட்டம்
ராணிப்பேட்டை கிளை
மயிலாடுதுறை கோட்டம்
சீர்காழி கிளை
தேனீ கோட்டம்
ஆரணி கிளை
முந்தைய தின வேலை நிறுத்த ஆயத்த கூட்டங்கள்
ராமநாதபுரம் கோட்டம்
தென்காசி கிளை
CHQ NEWS : - HATS OFF to TAMILNADU COMRADES for their ONE DAY STRIKE
HATS OFF to TAMILNADU COMRADES for their ONE DAY STRIKE.
Simple Demands lead to one day strike on 26.3.2015 at Tamilnadu Postal Circle due to evading attitude of the Circle Administration .
Despite the earnest efforts made by Tamilnadu NFPE COC , all CHQs and NFPE to have negotiations across the table with Tamilnadu NFPE COC, the Tamilnadu Circle administration was reluctant and replied that they would discuss on the issues only by second week of April 2015.
Even they were reluctant in attending the Asst Labour Commissioner (Central) office for conciliatory talks. Despite of summoning the DPS HQ in the afternoon of 25.3.2015, no body turned up for discussions.
Even after issuance of the strike notice, even after serving notice by the Asst Labour Commissioner for conciliatory talks, even after summoning of the decision making authority for negotiations by the ALC, the Tamilnadu Circle Administration has failed to respond ignoring the legal obligations.
Having no other go, all the 9 unions under NFPE in Tamilnadu Circle staged a powerful demonstration in front of O/o CPMG, TN at the close of 25.03.2015 and announced total strike throughout Tamilnadu on 26.03.2015 as notified earlier.
Now the reports received from Divisions/Branches / ranks /cadres /wings show STRIKE is TOTAL in NFPE. The avoidable Strike was forced on the staff side by the Postal administration of Tamilnadu Circle
Nobody is above law and it is the bounden duty of the Tamilnadu Postal Administration to invite the Tamilnadu NFPE affiliated unions for negotiations to sort out all the issues early.
Thursday, March 26, 2015
TOTAL STRIKE BY ALL 9 NFPE UNIONS THROUGHOUT TAMILNADU CIRCLE ON 26.03.2015
--------------------------------------------------------------------------------------------------------------------------
.
கொம்பு இருப்பதை மறந்தும் வண்டி இழுக்கும் மாடுகளாய் ;
குவித்த செந்நெல் விளைத்த கரங்கள்
தமதென்று அறிந்திருந்தும் கும்பிட்டுக் கூழைகளாய் ;
விதி வழி இதுவென்று மதிகேடாய் நடைப்பிணமாய்
எத்தனை நாள் என் தோழா ? வந்த வழி திரும்பிப்பார் !
கண்ட களம் தெரியும் பார் ! கொண்ட வெற்றி புரியும் பார் !
சிங்கமென சிலிர்த்து எழு ! உன் துன்ப விலங்குகள் தூளாகும் !
--------------------------------------------------------------------------------------------------------
பேசிப் பார்த்தோம் ; கேட்டுப் பார்த்தோம் ;
எழுதிப் பார்த்தோம் ; SUBJECTS கொடுத்தோம் ;
அகில இந்திய சங்கத்திற்கு எடுத்துச் சென்றோம் ;
ஆர்ப்பாட்டம் செய்தோம் ; தார்ணா இருந்தோம் ;
NOTICE போட்டோம் ; போஸ்டர் போட்டோம் :
வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்தோம் ;
கோரிக்கை மனு கொடுத்தோம் ;
தொழிலாளர் நல ஆணையர் முன் சென்றோம் ;
அங்கேயும் அவர்கள் வரவில்லை ;
மீண்டும் மீண்டும் அழைத்தும் வரவில்லை ;
இத்தனை செய்தும் கேளாச் செவியினராய்
ஒரு மாநில நிர்வாகம் ; அதன் அங்கங்களாய்
எத்தனை எத்தனை அதிகாரிகள் ;
எங்களுக்கு TARGET தான் முக்கியம் ;
அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம்
என்று அலட்சியமாய் ஒரு கடிதம் ;
எந்த TARGET லும் தமிழகமே முதலிடம் ;
CBS MIGRATION தமிழகம் முதலில் ;
CIS MIGRATION தமிழகம் முதலில் ;
முதல் ATM தமிழகத்தில்தானே ?
SSA கணக்கு பிரதமரின் PILOT PROJECT
ஒரு கோடி கணக்குகள் ஒரு மாதத்தில் வேண்டும்
இதிலும் தமிழகம் முதலிடம் ;
கடந்த 23.03.2015 FINACLE இல் எடுக்கப் பட்ட கணக்கு
பிரதம அமைச்சரின் குஜராத்தில் 541
மேற்கு வங்கத்தில் 340
ஓடிஷா வில் 1201
கர்நாடகாவில் 688
தமிழ்நாடு 3349
பிரதம அமைச்சரின் குஜராத்தில் ஞாயிறு அலுவலகம்
திறக்க வில்லை என்பதே செய்தி ;
விளைத்த கரங்கள் எவருடையவை ?
தோழர்கள் சிந்திய வியர்வை எவ்வளவு ?
எடுத்துச் சொல்ல வார்த்தை உண்டா ?
இத்தனை செய்தும் தொழிலாளி யின் உரிமைகள்
மறுக்கப் படுகின்றனவே !
தொழிலாளியின் கோரிக்கைகள் கேட்கப் படாததால்
உரத்துச் சொல்லவே ஆர்ப்பாட்டம் ! தார்ணா !
உண்ணாவிரதம் எல்லாம் ; அந்த குரல் கூட
மறுக்கப்படுகிறதே ; குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றனவே !
திறக்கப் படுகின்ற ஞாயிறுகளுக்குப் பதில்
இருக்கின்ற நாளில் வேலை நிறுத்தம் வேண்டாம் என்று கூறி
பேச்சு வார்த்தை நடத்திடுவோம் என்று இறங்கிவர
மனமே இல்லை ; தொழிலாளி என்ன அடிமை இயந்திரமா ?
வேலை நிறுத்தம் விரும்பி ஏற்றதல்ல ;
வேலை நிறுத்தத்தில் தள்ளியது நிர்வாகம் ;
இது முடிவல்ல ! ஆரம்பம் ! தொழிலாளி போர் ஆயுதம் பூண்டு விட்டான் !
உரிமை கேட்டு போர் ! உழைக்கும் தொழிலாளி யின்
உணர்வுகள் மதிக்கப்பட போர் !
CORPORATE கம்பெனி களில் கூட சனி , ஞாயிறு விடுமுறை உண்டு !
MODEL EMPLOYER ஆன மத்திய அரசுத்துறையில்
தொடர்ந்து ஞாயிறுகளில் வேலை நாள் ! அப்பட்டமான அரசியல் அமைப்புச் சட்ட மீறல் ! மனித உரிமை மீறல் !
UNFAIR LABOUR PRACTICE என்று தொழிலாளர் நல
ஆணையரே பதிவு செய்யும் அவலம் ;
இதுவா நிர்வாகம் ; இதுவா அரசாங்கம் ?
நடத்துபவர்கள் இந்தியர்கள் தானே ?
அவர்களுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
தொழிலாளர் நல சட்டங்கள் செல்லாதா ?
ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு நல்ல நாள் இன்று !
தமிழகமெங்கும் வெற்றி ! வெற்றி ! வேலை நிறுத்தம் வெற்றி !
என்ற சங்கநாதம் முழங்கப் படுகிறது !
இந்த வேலை நிறுத்தம் ஒரு வரலாற்றுப் பதிவு !
இந்த வேலை நிறுத்தம் தமிழகத்தின் ஓர் எழுச்சி !
ஒன்று படுவோம் ! போராடுவோம் !
------------------------------------------------------------------------------------------------
தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்பாக நேற்று காலை மற்றும் மாலை நடந்த கூட்டத்தின் MINUTES மற்றும் நம் NFPE COC இன் கடித நகல் , மாலை CPMG அலுவலகம் முன்பான எழுச்சிமிக்க ஆர்ப்பாட்ட புகைப் படங்கள் கீழே பார்க்கவும்
------------------------------------------------------------------------------------------------
Wednesday, March 25, 2015
MEETING OF NFPE LEADERS WITH 7th CENTRAL PAY COMISSION AT NEW DELHI
A meeting of NFPE Leaders consisting Coms. R.N. Parashar Secretary General , Giriraj Singh , General Secretary-R-III, N. Subramainan General Secretary P-III, R. Seethalaxmi General Secretary P-IV, P. Suresh General Secretary R-IV , Pranab Bhattacharya General Secretary Admn., T. Satyanarayana General Secretary Postal Accounts, Virendra Tiwari General Secretary AIPSBCOEA, Pandu Ranga Rao General Secretary GDS(NFPE), R. Shivanarayana President P-III, S.K. Bardhan President R-III, S.P. Kulkarni President AIPSBCOEA, Balwinder Singh Treasurer P-III, Manohar Lal Vice President P-IV, was held with Chairman of 7th CPC Justice A.K. Mathur alongwith Smt. Meena Agrawal , Secretary, Shri Jayanyt Sinha Jt. Secretary , Shri Vivek Rae Member, Shri Y. Shukla, Director, Shri Rajeev Mishra Advisor, Shri Mudit Mittal Director, at 7th CPC Office Chhatrapati Shivaji Bhawan Qutab Institutional Area , New Delhi.
Com. R.N. Parashar, Secretary General NFPE after welcoming Chairman & other members initiated oral evidence on memorandum submitted by NFPE. He narrated all important points related to Postal, RMS, MMS, Admn, Offices, Postal Accounts, SBCO and GDS issues alongwith Casual Labourers issues. All General Secretaries of NFPE affiliated unions presented their sectional issues very nicely.
The most important thing of this meeting was that Chairman gave a patient hearing on GDS issues. Com. P. Panduranga Rao General Secretary, GDS (NFPE) presented the case of GDS in perfect manner and again submitted a copy of memorandum to Chairman. Hon'ble Chairman also gave positive assurances on most of the issues.
Meeting was ended in a very cordial environment.
Revision of Special Allowance and Cash Handling Allowance as a result of enhancement of Dearness Allowance w.e.f. 1.1.2014
G.I., Dept. of Pers. & Trg. O.M.No. 416/2008-Estt. (Pay II), dated 24.3.2015
Subject: Revision of Special Allowance and Cash Handling Allowance as a result of enhancement of Dearness Allowance w.e.f. 1.1.2014
References are being received from various Ministries with regard to the amount of Special Allowance and Cash Handling Allowance admissible consequent upon enhancement of Dearness Allowance payable to Central Government employees @ 100% w.e.f. 1 st January, 2014 announced vide Ministry of Finance, Department of Expenditure O.M. No.1/1/2014-E-II (B) dated 27th March, 2014.
This Departments O.M. 4/6/2008-Est(Pay II) dated 1.10.2008 provides that the rates of Special Allowance and Cash Handling Allowance will be increased by 25% every time the Dearness Allowance payable on revised pay scales goes up by 50%.
All Ministries/Departments are therefore, again advised to take necessary action accordingly.
( A.K. Jain)
Deputy Secretary to the Government of India
Tuesday, March 24, 2015
Subscribe to:
Posts (Atom)























































