Friday, August 17, 2012

RECENT DIVISIONAL CONFERENCES


திருச்செங்கோடு அஞ்சல் மூன்று கிளையின்  மாநாடு  கடந்த 12.08.2012 அன்று  திருச்செங்கோட்டில் சிறப்பாக   நடைபெற்றது . கீழ் கண்ட  நிர்வாகிகள்  நடப்பு ஈராண்டுக்கான புதிய நிர்வாகிகளாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

தலைவர் :           தோழர்.  R.  செங்கோட்டையன் , APM,  திருச்செங்கோடு HO 
கிளைச் செயலர் :         தோழர். K.  சுப்ரமணியன் , P.A.  திருச்செங்கோடு   HO 
நிதிச் செயலர் :                             தோழர். S.  சந்திரசேகர், P.A., Elachipalayam  S.O.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் மனம் நிறைந்த  பாராட்டுக்கள்.  பணி  சிறக்க வாழ்த்துக்கள். 

##########################################################################################
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சென்னை  GPO  கோட்டக் கிளையின்  மாநாடு  கடந்த 14.08.2012 அன்று  சென்னை GPO வில்   சிறப்பாக நடைபெற்றது . கீழ்க் கண்ட நிர்வாகிகள் நடப்பு ஈராண்டுக்கான  புதிய  நிர்வாகிகளாக  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

தலைவர் :                 தோழர் .   V.  நோம்புராஜ் , P.A. , CHENNAI GPO.
கோட்டச் செயலர் :              தோழர். K. முரளி,  P.A. , CHENNAI GPO.
நிதிச் செயலர் :      தோழர். M. சந்திரசேகரன், P.A., CHENNAI GPO.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் மனம் நிறைந்த  பாராட்டுக்கள்.  பணி  சிறக்க வாழ்த்துக்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
======================================================================