இன்று (31.3.2016 )  அரசுப் பணி நிறைவு பெறும் நம் அன்புத் தோழரும் , கடந்த 25 ஆண்டு காலமாக  மாநிலத்திலேயே எங்கும் இல்லாத வகையில் ஊழியர்களால் பெரிதும் விரும்பப்பட்டு  தொடர்ந்து  திருவாரூர் அஞ்சல் மூன்றின் கிளைச் செயலராக இருந்தவருமான  
தோழர். K. ராமலிங்கம் அவர்கள்
(9488117177)
எல்லா நலமும் வளமும் பெற்று அவரது குடும்பத்தாருடன் நீண்ட பெரு வாழ்வு காண தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம்  தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
*********************************************************************************
அது போல, தொழிற் சங்க இயக்கத்திற்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட,  எந்த இயக்கத்திலும் தன்னை முதன்மைப் படுத்திக் கொள்ளாமால் , இயக்கத்தின் ஆணி வேறாக இருந்து செயலாற்றிவரும் இன்று பணி நிறைவு பெறும் சென்னை  மத்திய கோட்ட அஞ்சல் நான்கின் தலைவர் 
தோழர்.  நாராயணன் அவர்கள் 
(8015751792)
தனது ஓய்வுக்காலத்தில் எல்லா நலமும் வளங்களும் பெற்று தனது குடும்பத்தினருடன் நீண்ட காலம் வாழ்ந்திட தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
