Thursday, July 5, 2012

இன்னும் ஒரு சுல்தான் !

இன்னும் ஒரு சுல்தான் ! திருப்பத்தூர் கோட்டத்தின் கண்காணிப்பாளர் திருவாளர் . அய்யாக்கண்ணு ! 

பற்றி எரிகிறது கோவை மண்டலம் !
படுத்து தூங்குமா  மண்டல நிர்வாகம் ?

ஆர்ப்பாட்டம் நடத்தினால் இட மாற்றமா ? 

குடியாத்தம்  கிளைத் தலைவர் தோழர்.. R. சுப்பிரமணி , அஞ்சலகத் தலைவர் பதவியில் இருந்து  உடனடி விடுவிப்பு !
திருப்பத்தூர்  தலைமை அஞ்சலகத்திற்கு  எழுத்தராக  இடமாற்றம்  !

முன்னாள் குடியாத்தம் கிளைச் செயலர் தோழர்..  ரகு  குடியாத்தம் தெற்கு அஞ்சலகத்தில் இருந்து  வாணியம்பாடி  அஞ்சலகத்திற்கு  எழுத்தராக இடமாற்றம் !

ஆட்டம் போடும் கோட்ட அதிகாரிகளின்  கொட்டத்தை அடக்குவோம். !
மாறினால் மாறட்டும் ! இல்லையேல் மாற்றுவோம் !
தீமைகள் யாவையும் கூண்டிலே ஏற்றுவோம் !

29.06.2012 அன்று  திருப்பத்தூர் கோட்டக் கண்காணிப்பாளரின் அத்து மீறிய நடவடிக்கைகளைக் கண்டித்து குடியாத்தம் தலைமை அஞ்சலக வாயிலில்  கண்டன ஆர்ப்பாட்டம்