Wednesday, December 17, 2014

TUTICORIN DIVISIONAL CONFERENCE HELD ON 14.12.2014

தூத்துக்குடி அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் கோட்ட மாநாடு கடந்த 14.12.2014 அன்று  தூத்துக்குடியில்  சிறப்பாக நடைபெற்றது .

கோட்ட மாநாட்டில் அஞ்சல் மூன்று  மாநிலச் சங்கத்தின் தலைவர் தோழர் . J . ஸ்ரீ வெங்கடேஷ் , மண்டலச் செயலர் தோழர்.R .V .  தியாகராஜ பாண்டியன், மாநில உதவிச் செயலர் தோழர். S .K . ஜேக்கப் ராஜ் , முன்னாள் மாநிலச் செயலரும்  மதுரை  அஞ்சல் மூன்று கோட்டச் செயலருமான தோழர். S . சுந்தரமூர்த்தி  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். 

கோட்ட மாநாட்டில் நடப்பு  காலத்திற்கான  நிர்வாகிகளாக  கீழ்க் கண்ட தோழர்கள்  தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் .

கோட்டத் தலைவர்     :   தோழர். P . சங்கரநாராயணன் 
கோட்டச் செயலர்        :  தோழர். K .D.  மனோகர் தேவராஜன் 
நிதிச் செயலர்                :   தோழியர் . எசக்கியம்மா 

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின்  பணி  சிறக்க  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !