இதுவெல்லாம் நிமிடத்திற்கு நிமிடம் வேகமாக நடக்கும் நம் இலாக்காவில் . ஆனால் இரவு பகல் , விடுமுறை நாள் , ஞாயிறு என்று பணி செய்த ஊழியர்களுக்கு வங்கிகள் போல ஒரு நாள் ஊதியம் அல்லது ரூ. 3000/- கேட்டால் தோசைக் கரண்டியை திருப்பி காலில் சூடு வைப்பார்கள் நம் அதிகாரிகள் .
அரசுக்கு கொள்கை ரீதியாக ஆபத்துக் காலத்தில் ராணுவம் போல நம் ஊழியர் பணி செய்யத் தயார் தான் . ஆனால் பட்டை நாமம் குழைத்துப் போட்டு கொத்தடிமையாக வேலை வாங்க நம் அதிகாரிகள் தயாராக இருக்கிறார்களே ? இது தான் இன்றைய தேசம் .
இதுதான் கொடுமை . இதற்கெல்லாம் முடிவு கட்டும் நாள் எந்நாளோ ? தமிழகம் எடுத்துக்காட்டாக ஊழியர் நலன் காக்க தயாராவோம். 22 மாநிலங்களை நாம் எதிர் நோக்க வேண்டாம். மேல் மட்ட அமைப்புகளை நாம் எதிர் நோக்க வேண்டாம் . எப்போதும் போல முன்கை எடுக்க தயாராவீர் தோழர்களே !
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN5cjoEvNmXOP6TOM8MPn3HtZ67jVvbuj7vPvbfwUr2wkPt43r2anF9TC5JXzY0RzSPwtaiU1CZUusA4x29bdcb-szHt9qf9Bdl2NAJcZReNlDKUPhfM4XryWKrj4nbRpXbnHQ-1iH6mma/s640/SmallSaving_Notes23112016-page-001.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisKaG9IKOA_3aEVPBQG2jq96wfPJPJyGof21zFuZDKMxfRUKxXtK5Z8R22vyqnZQ2fPILFUfHIfIanXeHjx5DMQ-vLPO2RydhQnDvviggJAmtSaD3YXjm6Bc9aUBJ8FaoiH6kcxrPIyaiD/s640/posb+deposit+clarification2.png)