Saturday, December 11, 2010

வருந்துகிறோம்!

வருந்துகிறோம்!
வேலூர் கோட்ட செயலர் தோழர் S . வீரன் அவர்களின் தந்தையார் இன்று (10.12.2010) காலை இயற்கை எய்தினார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் பிரிவால் வாடும் வீரன் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு தமிழ் மாநில சங்கம்  ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.


ஜெ. இராமமூர்த்தி
மாநில செயலர்