Thursday, December 30, 2010

மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்!

 28.12.2010அன்று  தென்சென்னை  கோட்ட  நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை   கண்டித்து நடைப்பெற்ற தர்ணா போராட்டத்தில் தமிழ் மாநில பொருளாளர்  தோழர் A.வீரமணி, உதவிமாநிலசெயலர்தோழர்N.கோபலகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் தோழர் J.ஸ்ரீவெங்கடேஷ்,  உதவி மாநில செயலர் தோழர் V.வெங்கட்ராமன்,தோழர் P.செல்வம் செயலர் சென்னை வடக்கோட்டம்,தோழர் முரளி செயலர் சென்னை தோழர் தியாகராஜன் செயலர் அண்ணாசாலை தோழர் ஜெயராமன் செயலர் அயல்நாட்டு அஞ்சல்  தோழர் K.ஜெயசீலன் செயலர் அம்பத்தூர் கிளை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.ஸ்தல மட்ட போராட்டத்தை சிறப்பாக நடத்திய தென் சென்னை   கோட்ட தலைவர் தோழர் வாசு செயலர் தோழர் N.V.மோகன்ராஜ் மற்றும்தென் சென்னை   கோட்ட  அஞ்சல் நான்கு  - ஈடி   செயலர்களுக்கும் மாநிலச்சங்கத்தின் வாழ்த்துக்கள்!

ஜே.ராமமூர்த்தி
மாநில செயலர்