Tuesday, January 8, 2013

வருந்துகிறோம் !

நமது அம்பத்தூர்  அஞ்சல் மூன்று கிளைச் சங்கத்தின்  முன்னாள் தலைவரும்  நமது  சங்க முன்னோடியுமான தோழர். G.C. நரசிம்மலு  அவர்களின்

 அன்புத் தாயார்  திருமதி . ஒபுலம்மா  அவர்கள்  


ஆந்திர மாநிலம்  கடப்பாவைச்  சேர்ந்த DADVEL  என்ற கிராமத்தில்  கடந்த 01.01.2013 அன்று  இயற்கை எய்தினார்கள் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன்  தெரிவித்துக் கொள்கிறோம் . 

அன்னாருக்கு  வயது  93.  மறுநாள்  நடைபெற்ற  அவரது இறுதிச் சடங்கு நிகழ்வில்  அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS  அவர்கள்  கலந்து கொண்டு  அவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் வழங்கி னார்கள்.  தாயாரை இழந்து வாடும் தோழர்.G .C . நரசிம்மலு அவர் களுக்கும்   அவர்களது  குடும்பத்தாருக்கும்  அஞ்சல் மூன்று தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறோம். அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய  வேண்டுகிறோம்.