Saturday, February 2, 2013

கண்ணீர் அஞ்சலி !


சென்னை  அயல் நாட்டு அஞ்சலக  கிளையின் (FOREIGN POST)

முன்னாள்  செயலர் 
தோழர். ஜெயராமன் அவர்கள் 

நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில்மாரடைப்பு காரணமாக  காலமானார் என்பதை வருத்தத்துடன்  தெரிவித்துக் கொள்கிறோம். 

அன்னாரது இறுதி சடங்குகள் சென்னை , செயின்ட் தாமஸ் மவுண்ட் -மடிப்பாக்கம், சுரேந்தர் நகர்,  6ஆவது  தெருவில் உள்ள அவரது இல்லத்தில்  நடைபெறுகிறது.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவருடைய நண்பர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின்  சார்பாக ஆழ்ந்த
இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.