Thursday, February 21, 2013

கண்ணீர் அஞ்சலி !


நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் முன்னாள்  மத்திய மண்டல  செயலரும் திருவரங்கம் முன்னாள் தலைமை அஞ்சலக அதிகாரியுமான 

தோழர்  கம்பரசம்பேட்டை  S.ஆறுமுகம் அவர்கள் 

இயற்கை எய்தினார்கள் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்தம் பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும்  நம் NFPE  பேரியக்கத் தோழர்களுக்கும்  நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்தம் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.