Friday, May 3, 2013

ORDERS RELEASED TO GRANT DEARNESS RELIEF TO PENSIONERS

அன்புத் தோழர்களே ! ஒய்வு பெற்றவர்களுக்கும், குடும்ப ஒய்வு ஊதியம் பெறுபவர்களுக்குமான  பஞ்சப்  படி வழங்குவதற்கான உத்திரவு நேற்று மாலை  DOPT  அமைச்சகத்தால் வெளியிடப் பட்டது. தற்போது உள்ள 
நிலை ஆணையின் படி (STANDING  ORDERS ) இந்த உத்திரவு வெளி யிடப்பட்டு PENSIONERS  PORTAL  இல்  பிரசுரிக்கப் பட்டாலே போதும் . அவர்களுக்கு உடன் , அரியர்ஸ் மற்றும் DA உயர்வு அளித்திடலாம் .   கீழ் மட்டம் வரை உத்திரவு  FORWARD  செய்யப் பட வேண்டியதில்லை . இதனை ஆங்காங்கு உள்ள நம் தோழர்களிடம் தெரிவித்து நம்முடைய மூத்த தோழர்களுக்கு உடன் பட்டுவாடா செய்திட ஆவன செய்ய வேண்டுகிறோம் . இந்த உத்திரவின் நகலைப் பெற கீழே உள்ள இணைப்பை 'கிளிக்' செய்யவும் 

http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D3/D03ppw/DR_020513.pdf

இப்படி உடன் பட்டுவாடா செய்யலாம் என்ற உத்திரவு Department  of  Posts   
F No .100-13/2012- pen . dt .11.10.2012 என்ற  எண்ணில்  வெளி வந்துள்ளது. ஏற்கனவே நமது சங்க வலைத்தளங்களில் இது பிரசுரிக்கப் பட்டுள்ளது. மேலும் அனைத்து sub  ordinate  அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கையாக இலாகாவால் அனுப்பப் பட்டுள்ளது.