Tuesday, August 13, 2013

CIRCLE UNION WISHES KOVILPATTI COMRADES ON THEIR LOCAL STRUGGLE

கோவில்பட்டி கோட்டத்தில் தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளை தீர்க்கக் கோரி கடந்த 06.08.2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டமும் , 13.08.2013 அன்று முழு நாள் தார்ணா  போராட்டமும் . 

கொட்டமிடும் அதிகாரிகளை  குட்டி வைக்க , தூங்கி விழும் அதிகாரிகளை தட்டி எழுப்ப  தல மட்ட போராட்டங்கள்  சிறந்த ஆயுதம் ! போராடும் கோவில் பட்டி கோட்டத் தோழர்களுக்கு (கோவில்பட்டி, சங்கரன்கோயில், தென்காசி கிளைகள்) மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள் !





கடந்த 06.08.2013 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப் பட்ட புகைப் படங்கள் .நம் மாநிலச் சங்க உதவிச் செயலாளர் தோழர். S .K . ஜேக்கப் ராஜ் கலந்து கொண்டு  வாழ்த்திப் பேசினார் .