Monday, March 3, 2014

32 ND BIENNIAL CIRCLE CONFERENCE OF AIPAOEU, Gr ‘C’ & ‘D’, NFPE, TN CIRCLE

தமிழக நிர்வாகப் பிரிவு அலுவலர் சங்கத்தின்  32 ஆவது தமிழ் மாநில மாநாடு  கடந்த 28.02.2014  அன்று  சென்னை CPMG  அலுவலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கீழ்க் கண்ட மாநிலச் சங்க நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர் .

மாநிலத் தலைவர் : தோழியர் . R. மரகதமணி  அவர்கள் .

மாநிலச் செயலாளர் : தோழர். P. நாகராஜன் அவர்கள் 

மாநில நிதிச் செயலர் : தோழர். A. ரகுபதி உமாசங்கர் அவர்கள் 

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க  நமது மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .