Saturday, February 28, 2015

COM. K. PACHIYAPPAN, EX- CIRCLE ORG. SECRETARY RETIRING FROM SERVICE !

அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் முன்னாள் அமைப்புச் செயலரும் பவானி அஞ்சல் மூன்று கிளையின் 
முன்னாள்  செயலர், தலைவரும் ஆகிய அன்புக்குரிய  
தோழர். S . பச்சியப்பன் அவர்கள்  
(98944 37337)
இன்று (28.2.2015) இலாக்காவில் இருந்து  41 ஆண்டு கால சேவைக்குப் பின் பணி  நிறைவு பெறுகிறார். அவரது தொழிற் சங்கப் பணி  ஈரோடு கோட்டத்தில் மட்டுமல்லாமல் மாநிலச் சங்கத்திலும்  பரிணமித்தது. மிகச் சிறந்த செயல் வீரர். ஆற்றலாளர். தொழிற் சங்க வாதி . மனித நேயம் மிக்கவர். எல்லாவற்றுக்கும் மேலாக  அனைவருடனும்  அன்பு காட்டி பழகும்  இனிய  நண்பர் . அவர்தம்  இலாக்கா  பணி  நிறைவு நாளில் எல்லா நலனும்  வளமும் பெற்று அவரது குடும்பத்தாருடன்  நீடு  வாழ  நம்  மாநிலச் சங்கம் நெஞ்சார வாழ்த்துகிறது !