Tuesday, October 20, 2015

OUR HEARTFELT CONDOLENCES ON THE DEMISE OF OUR GREAT LEADER COM. BALU


தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்   முன்னாள் மாநிலச் செயலர் அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு அவர்கள் இன்று (20.10.2015) காலை 7 .40 மணி அளவில் திருவனந்தபுரம் மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்தவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 


அன்னாரின் இறுதிச்சடங்கு அவரதுசொந்த ஊரான நாகர்கோவில் - சுசீந்திரம் அருகில் உள்ள அவரது சொந்த ஊரான குரண்டி என்கிற  கிராமத்தில் நாளை நடைபெற உள்ளது.


தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் அவரது மறைவிற்கு தனது கொடி  தாழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது .  அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நம்முடைய இயக்கத் தோழர்களுக்கும் நம்முடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.