Monday, April 2, 2012

இரங்கல் செய்தி!















18.03.2012 அன்று புதுக்கோட்டை கோட்ட அஞ்சல் ஊழியர் தொழிற் சங்க பொன் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் தோழர் SP. முத்துக்குமரன் MLA அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் பிரிவால் வாடும் தோழர்களுக்கும், குடும்பத்தாருக்கும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று, தமிழக கிளை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

 -- J.R மாநில செயலர்.