Monday, April 23, 2012

RETIREMENT FELICITATION TO COM.NAGAI S. GOVINDARASU

நாகை கோட்ட முன்னாள் செயலர் தோழர்.S. கோவிந்தராசு  அவர்கள் எதிர்வரும் 30.04.2012  அன்று அரசுப் பணி நிறைவு பெறுகிறார்.  

அவரது அரசுப் பணி நிறைவு பாராட்டு விழா நாகை   கோட்ட அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, மற்றும் AIPEU GDS NFPE சார்பாக எதிர்வரும்

13.05.2012  ஞாயிறு  அன்று  காலை நாகை தலைமை அஞ்சலக வளாகத்தில்

நடைபெற உள்ளதாக கோட்ட சங்கங்களின் சார்பாக கோட்டச் செயலர்  தோழர்மீனாட்சி சுந்தரம்  தற்போது தெரிவித்துள்ளார். ஏற்கனவே 01.05.2012  அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது.  இது தற்போது மாற்றப் பட்டுள்ளது.

அரசுப் பணி நிறைவு பெறும் தோழருக்கு மாநிலச் சங்கத்தின் மனம் நிறைந்த பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள்

தோழர்.S. கோவிந்தராசு அவர்களின்   அலை பேசி எண் 94865 39936.