Thursday, September 4, 2014

CIRCLE UNION LETTER TO PMG, CCR ON DEPLOYING EMPLOYEES ON ALL WEEK HOLIDAYS AT CHENGALPATTU DIVISION

உயர் அதிகாரிகளின் பார்வைக்கு 

செங்கல்பட்டு கோட்டமா ? அடிமைகளின் கொட்டடியா ?
அஞ்சல் துறை, அரசாங்கத்தின் MODEL  EMPLOYER  ஆ ?
ஒரு மாதிரியான EMPLOYER  ஆ ?

அஞ்சல் துறையில் வேலை செய்வது 
அரசாங்கத்தின் வேலை என்ற கௌரவமா ? 
அடிமை சேவகம் என்ற கேவலமா ?

செங்கை கோட்டத்தில் தினம் தினம் பிரச்சினைகள் !
மேலதிகாரிகள் ஒன்று சொன்னால் ஒன்பது செய்யும் கோட்ட நிர்வாகம் !

இப்படி பயமுறுத்தி ஊழியர்களை வைத்தால் செய்யப் போகும் 
தவறுகளை கேட்க  பயந்து வாய் பொத்தி இருப்பார்கள் 
என்பதற்கான முன்னோட்டமே இது என்று ஊழியர்கள் கூறுகிறார்கள் 

ஜாக்கிரதை ! ஜாக்கிரதை !