Sunday, March 6, 2022

திருவாரூர் கிளையின் 25 வது கிளை மாநாடு

06.03.2022 அன்று நடந்த திருவாரூர் கிளையின் 25 வது கிளை மாநாட்டில்


தலைவராக தோழர் K செல்வம் அவர்களும்

கோட்டச்செயலராக தோழியர் R சரஸ்வதி அவர்களும்

 நிதிச்செயலராக தோழியர் S கவிதா அவர்களும் 

ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  அவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

 

A.Veeramani

Circle Secretary

AIPEU Gr-C, TN Circle