Sunday, March 20, 2022

27 வது ஆரணி கிளை மாநாடு


இன்று 20/3/22  காலை 10 மணி அளவில் ஆரணி கிளை மாநாடு தலைவர் தோழர் V.ரகுநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஈரான்டு அறிக்கை வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது புதிய நிர்வாகிகள்  

தலைவர் தோழர் V.ரகுநாதன்


 செயலர் தோழர் M.சிவகுமார்


நிதிச் செயலாளர் தோழர் E.சீனிவாசன்


மற்றும் நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் மாநாட்டில் மாநிலச் செயலர் தோழர் A.வீரமணி மாநில நிதிச் செயலர் தோழர் A.கேசவன் முன்னாள் கிளைச் செயலர் தோழர் பக்தவச்சலம திருவண்ணாமலை கோட்ட தலைவர் தோழர் கனேசன்  நிதிச் செயலர் தோழர் பிரகாஷ் ஆரணி p4 கிளைச் செயலாளர் தோழர் காசி தோழர் குமார் ஆகியோர் சிறப்புரை வாழ்த்துரை வழங்கினர் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மாநில. சங்கத்தின் வாழ்த்துக்கள்

A.வீரமணி
மாநிலச் செயலர் அஞ்சல் மூன்று