Saturday, March 19, 2022

திருவண்ணாமலை அஞ்சல்மூன்றின் கோட்ட மாநாடு

 19.03.2022 திருவண்ணாமலை அஞ்சல்மூன்றின் கோட்ட மாநாடு மிக சீரும் சிறப்புமாக கோட்டத் தலைவர் தோழர் அண்ணாமலை தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

இதில் மாநில அமைப்பு செயலாளர் தோழர் வாசு, விருதாச்சலம் கோட்ட செயலாளர் தோழர் முரளி, ஆரணி கிளை செயலாளர் தோழர் சிவகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்

இதில் கோட்ட தலைவராக தோழர் L. கணேசன் அவர்களும்

கோட்ட செயலாளராக தோழர்  K.செல்வம் அவர்களும்

கோட்ட பொருளாளராக தோழர் P.பிரகாஷ் அவர்களும்


ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் இவர்கள் பணி சிறக்க மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறோம்